Related Posts with Thumbnails

வியாழன், 24 செப்டம்பர், 2009

மரியம் என்ற மலர்.


இது எனது கவிதை
ஒரு வண்ணத்தி சிறகினிலும்
மென்மையான அதரம் கொண்ட
என் தேவதை இவள்.
ஒரு சின்ன பனித்துளியை
தழுவிக்கொள்ளும் மென் இதழ்
பூவாக என் நஸ்மியா வின்
அரவணைப்பில் என் மரியம்
உறங்கும் அழகே தனிதான்.
எந்த அழகு பற்றிய கணிப்பும் இப்போது
என்னிடம் இல்லை என் மகள் மரியத்தை
தவிர,....

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by