சிரட்டையும் மண்ணும் என்ற என் முதல் தொகுதி பற்றி
வறுமையோடு போராடும் வாழ்க்கை பாதி என்றால் போரோடு போராடும் வாழ்க்கை மீதி, போரின் அவலங்களும், கொடுமைகளும் நம்மீது திணித்து விட்டிருக்கும் மேலதிக சுமையும் இன்னும் இன்னும் நம்மை நமது பாதையில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது, அந்த வகையில் தமது தாய் மண்ணை விட்டு வெளியேறியவர்கள் அங்கே விட்டு வந்தது தாம் காலாதி காலமாக வாழ்ந்து வந்த மண்ணையும் தமது சிறுசுகள் விளைடி மகிழ்ந்த சிரட்டையும் மட்டும்தான், அந்த அழியா நினைவுகளின் அடையாளம் தான் இந்த
"சிரட்டையும் மண்ணும்".
0 கருத்துகள்:
கருத்துரையிடுக