Related Posts with Thumbnails

சனி, 10 அக்டோபர், 2009

"சிறீதர் பிச்சையப்பா" எனும் கலைஞன் ...


நான் மிகவும் நேசிக்கின்ற, மதிக்கின்ற கலைஞர்களில் "சிறீதர் பிச்சையப்பா" வும் ஒருவர், ஏகப்பட்ட அனுபவங்களை தனது கலைத்துறை வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அற்புத கலைஞன் அவன், நிறைய திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் இன்னும் சரியான சந்தர்பம் மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல் வாழும் அற்புதக் கலைஞன் , இப்போது மித்திரன் வாரமலரில்-கலா பவனம் பகுதியை அற்புதமாய் எழுதி வரும் ஸ்ரீதர் தற்பெருமை இல்லாத, எளிமையான கலைஞன் , நம் நாட்டில் தட்டிக்கொடுப்பவர்களையும் விட , முதுகில் குத்தும் ஜால்ரா பார்டி களே அதிகம் ஸ்ரீதருக்கு இந்த அனுப்பவம் கிட்டியிருக்கிறது, ஒரு நல்ல கலைஞனை மதிக்க நமது இலக்கியப் பரப்பு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. 071-6611952.

2 கருத்துகள்:

பெயரில்லா,  12 அக்டோபர், 2009 அன்று AM 2:12  

nantraka irunthathu srithar patriya kurippu.

mohamed Dehiwela.

பெயரில்லா,  12 அக்டோபர், 2009 அன்று AM 2:13  

srither nalla kalaincher

navamani.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by