Related Posts with Thumbnails

புதன், 4 மார்ச், 2015

எனது மூன்றாவது இதயம் வெளியீடு உங்களை அன்புடன் அழைக்கிறேன் .....

அனுராதபுரத்து இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு மனம் திறந்த அழைப்பு  எதிர்வரும் ஞாயிறு எட்டாம்  திகதி சி டி சி  மண்டபத்தில் நடைபெறவுள்ள
எனது மூன்றாவது இதயம் கவிதை நூல் வெளியீட்டுக்கு அன்புடன் அழைக்கிறேன் 

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by