Related Posts with Thumbnails

புதன், 17 மார்ச், 2010

தலைநகர தாலாட்டு...

இன்னுமொரு தேர்தல்
ஏழையின் வாழ்க்கை
ஏற்றாத தேர்தல் ..
கூரையின் மேலே
குந்திக்கொண்டு
கூப்பாடு போடும்
காக்கை போலே
வாககேனும்
சாப்பட்டிட்காய்..
அலையும் ஆட்கள்
ஓட்டுப் போட்டவர்கள்
ஓட்டை ஆனார்கள்
ஓட்டை பெற்றவனோ
ஓயர்ந்து போயிட்டான் .
காலத்தின் சோதனையை..
கடவுளிடம் சொல்லி
அழத்தான் முடியும் ....

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by