க.பொ.த(சா/த௦) பரீட்சையில்தமிழ் மொழிமூலத்தில் அனுராதபுரத்தில் பாத்திமா சதீகா சாதனை..
சாதனை மாணவி பாத்திமா சதீகா
கடந்த க.பொ.த(சா/த௦) பரீட்சையில் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி பாத்திமா சதீகா 8A , B பெருபேற்றினை பெற்றுள்ளார் இதுவே இம்முறை அனுராத புர மாவட்ட தமிழ்
மொழிமூலத்தில் பெறப்பட்ட மிகச்சிறந்த பெறுபேறாகும், தவிரவும் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் பெறப்பட்ட சிறந்த பெருபேறாகவும்
இது கணிக்க படுகிறது. உயர் பெறுபேற்றினை பெற்று தமது பாடசாலைக்கு
நன்மதிப்பைப் பெற்றுத்தந்த இந்த மாணவி தமிழ் மொழிமூல மேலதிக கல்விப்பணிப்பாளர் என்.எம்.மஹ்சூக், ஜே.தாஜிஉம்மா தம்பதியினரின் புதல்வியாவார்.
இதுதவிர சிறந்த பெறுபேற்றினை பெற்ற நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள்
01 மஹ்சூக் பாத்திமா சதீகா 8 A , B .
02 நசார்தீன் பாத்திமா சபீரா 6 A , 3 B
03 கமால் பாத்திமா ரிப்னா 3A , 3B , 3C
04 ஹாரீஸ் பாத்திமா பர்வீனா 3A , 1B , 5C
05 முஹமத் சஜாம் 3A , 5C
உயர்தரத்திலும் இவர்கள் நல்ல பெறுபேற்றினை பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக