தலைநகர தாலாட்டு...
இன்னுமொரு தேர்தல்
ஏழையின் வாழ்க்கை
ஏற்றாத தேர்தல் ..
கூரையின் மேலே
குந்திக்கொண்டு
கூப்பாடு போடும்
காக்கை போலே
வாககேனும்
சாப்பட்டிட்காய்..
அலையும் ஆட்கள்
ஓட்டுப் போட்டவர்கள்
ஓட்டை ஆனார்கள்
ஓட்டை பெற்றவனோ
ஓயர்ந்து போயிட்டான் .
காலத்தின் சோதனையை..
கடவுளிடம் சொல்லி
அழத்தான் முடியும் ....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக